உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவின் எல்லையான உக்ரைனின் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளில் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக உக்ரைன் ராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர். இந்த நிலையில், ரஷ்ய படைகள் கிராமடோர்ஸ்க், டினிர்ப்ரோ ஆகிய பகுதிகளில் நுழைந்தன. இதேபோல், ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் கார்கிவ் பகுதியில் ரஷ்யா ராணுவம் உள்ளது.
கருங்கடலில் இருந்து ஒடெசா, கெர்சன் மற்றும் மரியுபோல் ஆகிய இடங்களிலும் ரஷ்யா குண்டுவீச்சுகளை நடத்தி வருகிறது. இதேபோல், அண்டை நாடான ருமேனியா மற்றும் பெலாரஸுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் உக்ரைனில் உள்ள இவானோ ஃபிராங்கிவ்ஸ்க், செர்னிஹிவில் தாக்கப்பட்டது. அமெரிக்க ராணுவ தளம் ஒன்றின் மீது குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.
மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உய
உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தி
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழ
உக்ரைனியர்கள் எங்களை தாக்குகிறார்கள், பெண்கள் என்று க
உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத
உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர்
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது இளம் ம
உக்ரைன் - ரஷ்ய மோதல் இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையா
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும
உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிற நில
கனவு காண்பது என்பது மனிதனுக்கு ஒரு சாதாரண விஷயம் தான்.
உக்ரைனில், ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர
Poissy (Yvelines) இல் நேற்றுஇம்மானுவல் மக்ரோனின்(Emmanuel Macron) தேர்தல் வ
வியாழன் அன்று உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா, தொடர்
