உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவின் எல்லையான உக்ரைனின் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளில் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக உக்ரைன் ராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர். இந்த நிலையில், ரஷ்ய படைகள் கிராமடோர்ஸ்க், டினிர்ப்ரோ ஆகிய பகுதிகளில் நுழைந்தன. இதேபோல், ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் கார்கிவ் பகுதியில் ரஷ்யா ராணுவம் உள்ளது.
கருங்கடலில் இருந்து ஒடெசா, கெர்சன் மற்றும் மரியுபோல் ஆகிய இடங்களிலும் ரஷ்யா குண்டுவீச்சுகளை நடத்தி வருகிறது. இதேபோல், அண்டை நாடான ருமேனியா மற்றும் பெலாரஸுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் உக்ரைனில் உள்ள இவானோ ஃபிராங்கிவ்ஸ்க், செர்னிஹிவில் தாக்கப்பட்டது. அமெரிக்க ராணுவ தளம் ஒன்றின் மீது குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.
சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர
மஸ்கெலியா - காட்மோர், கிங்கொரோ பிரிவில் பாரிய மண்திட்ட
உக்ரைன் ராணுவ வீரர்களிடம் கைப்பற்றிய டாங்குகள் மூலம்,
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை (Vladimir Putin) சர்வாதிகாரி என அம
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மூலம் சிங்கப்பூர் வந்
ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் வான் பாதுகாப்பு பிரிவு சு
ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து உக்ரைன் சிறையில
உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்
யாழில் போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒ
மரணம் நெருங்கும் போது, அந்த நேரத்தில் ஒருவர் மனதில்
நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ
கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் வைத்தியசாலை
கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் கா
மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என
புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுச
