நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய அவர்களது இல்லம் அமைந்துள்ள வீதியான மிரிஹான பகுதியில் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்பாட்டத்தின்போது விசேட அதிரடிப் படையினர் ஆர்பாட்டத்தைக் கட்டுப்படுத்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதன்போது தாக்குதலில் ஊடகவியலாளர்கள் சிலர் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயமடைந்தனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்தவர்களில் 5 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு பயணம் மேற்கொ
முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியமானது முல்லைத்தீவு ம
இடைநிறுத்தப்பட்டிருந்த தூரப் பிரதேசங்களுக்கான ரயில்
யாழில் எரிவாயு விநியோகஸ்தருக்கும் பொது மக்களுக்குமி
திருகோணமலை – குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் ஆண் ஒ
அத்தியாவசிய சேவைகளுக்காக மாகாணங்களுக்கிடையிலான போக்
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட
இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும் என தமிழர் வ
வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிர
கடந்த 24 மணித்தியாலங்களுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீ
நியூயோர்க்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள ஐக்கிய நாட
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்து
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனான யோசித்த ராஜபக்சவின்
இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திக