ஆசிய நாடான தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்ந்து காட்டுத்தீயாக பரவி வருகிறது.
நேற்று காலையுடன் முடிந்த ஒரு நாளில் அங்கு 4 லட்சத்து 24 ஆயிரத்து 641 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 27 லட்சத்து 74 ஆயிரத்து 956 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் அங்கு 3 லட்சத்து 47 ஆயிரத்து 554 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. சியால் நகரில் மட்டுமே நேற்று ஒரு நாளில் 81 ஆயிரத்து 824 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
ஒரு நாளில் கொரோனா தொற்றுக்கு தென் கொரியாவில் 432 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை அங்கு இந்த தொற்றால் இறந்தோர் மொத்த எண்ணிககை 15 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது.
பிலிப்பைன்ஸில் 92 ராணுவ வீரர்களை அழைத்துச் சென்ற ராணுவ
உக்ரைனின் மரியூபோல் நகரில் அமைந்துள்ள உருக்காலைக்கு
மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளதற்கு ஐக
கடந்த ஆண்டு கொரோனா பரவலைத் தொடர்ந்து சீனாவில் இருந்து
இட்டோபிகோக்கில் தெய்வாதினமாக ரயில் விபத்திலிருந்து
தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ஆனந்தம் படம் மூலம் இய
கடந்த மாதம் பிரித்தானிய அரசாங்கத்தின் கடன் 34.1 பில்லிய
தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்
நைஜீரியாவைச் சோ்ந்த பயங்கரவாத அமைப்பான போகா ஹராமின்
தமிழ்மொழி வரலாற்றில் டென்மார்க் நாட்டில்
இதற்கமைய இனி வெறுப்பூட்டும் விதமாக பேசுவோரை தடை செய்ய உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா பாதிப்பு இன்ன பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் தலைவர கடந்த ஆண்டு உலகம் முழுவதும் அதிகம் விற்கப்பட்ட ஸ்மார்
