இந்தியாவின் மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர் ஜாவ்ரா. இவருக்கு இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் அதியமான குழந்தை பிறந்துள்ளது.
ஆனால், மூன்றாவது கையானது, குழந்தையின் இரண்டு தலைகளுக்கும் இடையே உள்ளது.
இதனிடையே, அந்த குழந்தையை ரத்லாம் மருத்துவமனையில் சிறப்பு குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டது.
மேல் சிகிச்சைக்காக இந்தூர் மஹாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், குழந்தையின் நிலமை கவலைக்கிடமாகவே உள்ளது.
இதுபோன்ற நிலையில், பெரும்பாலான குழந்தைகள் கருவிலே உயிரிழந்துவிடும், அல்லது பிறந்து 48 மணி நேரத்தில் உயிரிழந்துவிடும்.
பிறக்கும் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யவும் வாய்ப்புகள் உள்ளது.
எனினும், 60 முதல் 70 சதவீத குழந்தைகள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறுகிறார். தொடர்ந்து குழந்தை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளது.
உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டிய
தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வ
உலகம் முழுவதையும் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் த
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமா
கொரோனாவின் 2-வது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வங
பருவநிலை மாற்றம் நாட்டின் கடல்சார் சூழலியல் அமைப்புக
கேரளாவில் மழை வெ
வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசா
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸ
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான திரவ மருத்து
தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட
மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட 3.65 லட்சம் கோவிஷீல்டு
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ந்தேதி