உக்ரைனின் மரியபோல் நகரில் இதுவரையில் 5000 பேர் கொத்து கொத்தாகப் புதைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து நடக்கும் ஷெல் தாக்குதலால் 10 நாட்களுக்கு முன்பு உடல்களை அடக்கம் செய்யும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் டிட்யானா லோமகினா கூறியுள்ளார்.
தெற்கு துறைமுகமான மரியபோலில் குறைந்தது 5,000 பேர் ஏற்கனவே புதைக்கப்பட்டுள்ளனர் என்றும் 10,000 பேர் வரை கூட இறந்திருக்கலாம் என்றும் ஒரு மூத்த உக்ரேனிய அதிகாரி கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் பதுங்கியிருக்கும் பயங்கரவ
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, அமெரிக்காவி
போலந்தில் இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணை பற்றரிகளை உக்
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாக
உக்ரைன்- ரஷ்ய போரின் முதல் மூன்று மாதங்களில், சோவியத
உக்ரைன் - ரஷ்யா போருக்கு மத்தியில் ஏமனில் உள்ள மக்களுக
உலக நாடுகளுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று
கொவிட் தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலா
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா, மற
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக
ரஷியா - உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளத உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிவரும் ஆயுதங்கள புதிய நோய்களுக்கு மருந்துகளை கண்டு பிடிக்கும் போது அத ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற தொ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஆ
