தற்போது சமூகவலைத்தளங்களில் பள்ளியில் உள்ள கழிவறையை ஒரு மாணவி சுத்தம் செய்யும் அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூர் தாலுக்கா உட்பட்ட ஆலம்பாக்கம் உயர்நிலைப்பள்ளியில் தான் மாணவி கழிவறையை சுத்தம் செய்தது உறுதியாகியுள்ளது.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, மாணவியின் பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், கழிவறையை சுத்தம் செய்ய தூய்மைப்பணியாளர்கள் உள்ள நிலையில், மாணவி எதற்காக சுத்தம் செய்தார் என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
திருச்சி விமான நிலையம் அருகே காவேரிநகர் பகுதியில் உள்
ஒன்றிய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டத்தை கிண்டல் ச
தடுப்பூசி, பாகிஸ்தானில் விமான தாக்குதல் என எல்லா விவக
தமிழக விளையாட்டு வீரர்கள் 15 பேருக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்த
கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ தயாராக இருப்பதாக இ
தமிழகத்தில் சாலைப் பணிகளை மேற்கொள்ள 1.03 இலட்சம் கோடி ரூ
தமிழகத்தை உலுக்கிய புதுக்கோட்டை சிறுமி துஷ்பிரயோகம்
டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் என்று
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை தற்போது வெளிய
நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால் அதிமுக வெ
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவை அவசர சி
டெல்லியில் தடையை மீறி மக்கள் பட்டாசு வெடித்த நிலையில்
இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் மற்றும் தரைப்பட