சினிமா நடிகர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாக பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெண் நடிகைகள் குறித்து நிறைய கருத்துக்களை வெளியிட்டு பயில்வான் ரங்கநாதன் சர்ச்சையில் சிக்கி வருகின்றார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சினிமா துறையில் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அண்மையில் நடிகை நயன்தாரா குறித்து பேசிய விடயம் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
நயன்தாராவுக்கு குழந்தை பாக்கியமில்லை. அவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ள போவதாக கூறியிருந்தார்.
விரைவில் கைதாவாரா?
இந்த நிலையில் தற்போது பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திவ்யா என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகின்றது.
தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகமானாலும் குக் வி
தியாகராஜன் குமாரராஜா இயக்குனராக அறிமுகமான படம் ‘ஆரண
தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வருபவர்
நடிகர் ரஜினிகாந்துக்கு திரையுலகின் உயரிய விருதான தாத
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர்
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி கலக்கப்போவது யா
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடை
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜ
லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் 'தி வாரியர்' படத்த
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில
இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்ப
1980களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் பூர்ணிமா பாக்யராஜ்
