சினிமா நடிகர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாக பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெண் நடிகைகள் குறித்து நிறைய கருத்துக்களை வெளியிட்டு பயில்வான் ரங்கநாதன் சர்ச்சையில் சிக்கி வருகின்றார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சினிமா துறையில் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அண்மையில் நடிகை நயன்தாரா குறித்து பேசிய விடயம் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
நயன்தாராவுக்கு குழந்தை பாக்கியமில்லை. அவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ள போவதாக கூறியிருந்தார்.
விரைவில் கைதாவாரா?
இந்த நிலையில் தற்போது பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திவ்யா என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகின்றது.
தமிழ் சினிமாவில் 90களில் சீரியல்களில் நடித்த பிரபலங்க
நடிகை நயன்தாரா ரசிகர்கள் பெருமையாக கொண்டாடும் லேடி சூ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபர
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்னிந்தியாவின் பி
எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையு
விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான மெ
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஹி
பிக்பாஸ் 5வது சீசனின் வெற்றியாளராக ராஜு தேர்வாகிவிட்ட
பிரபல நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்
தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுக
கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுக
காமெடி காட்சிகளில் நடிக்க பலருமே முயற்சி செய்வார்கள்
நடிகர் சிம்பு திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிய ஒரு நிகழ்
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
