துபாய் எக்ஸ்போவில் பங்கேற்க அரசு முறை பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய்க்கு சென்றுள்ளார். துபாய் சென்ற அவருக்கு அந்நாட்டிற்கான இந்திய துாதர் அமன் பூரி சிறந்த வரவேற்பு கொடுத்தார்.
துபாயில் கடந்த அக்டோபா் 1-இல் தொடங்கிய சா்வதேச தொழில் கண்காட்சி, வருகிற மாா்ச் 31-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இதனையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாயில் புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்புகளுக்கும் துபாய் அரசு ஏற்பாடு செய்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அவர் அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்வதற்காக துபாய் அரசு அதிநவீன வசதிகள் கொண்ட பிஎம்டபிள்யூ காரை வழங்கியுள்ளது.
இந்நிலையில், துபாயில் இருக்கும் தமிழக முதலமைச்சர் கோர்ட் சூட்டுடன் வலம் வரும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது, துபாயில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது. 

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ண
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந
இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா தலங்களில் மாஸ்க் அணியா
அந்தமான் கடற்பகுதியில் நாளை ‛அசானி'புயல் உருவாகிறது
நாட்டின் தேசிய பறவையான மயில் உயிருக்கு போராடிய நிலையி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு மியன்மார் தாய்லாந்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகா புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஸ்டார் ஓட்டல்கள், ரி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றும தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற ப சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக ,பாஜக ,தவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே
