இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க கோரி இராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தினர் பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜ் தலைமை வகித்தார். அனைத்து விசைப்படகு மீனவ சங்கத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க கோரி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவ குடும்பத்தினரும் சார்பு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில் சிறிய விசைப்படகு மீனவர் சங்கத்தினர் 63 சிறிய விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.
கடத்தல், பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்படும் சாமிய முதல்-மந்திரி ஹிமந்த விஸ்வ சா்மா குவாஹாட்டியில் செய்த உத்தரகாண்டின் சுகாதார மந்திரி தன்சிங் ராவத் செய்தியா உக்ரைன் நாட்டில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை குட தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் ந குஜராத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, வரும் 15 உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் தேனி மாவட்டம்
மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண், கொ அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் ஒக்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந இந்தியாவை தலிபான்களை போல ஆக்க நாங்கள் உங்களை அனுமதிக் ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குனராக இருந்து, நட்ராஜ், யோக
