ஐபிஎல் சீசன் 15 வது சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
நீண்ட நாட்களுக்கு பின் தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் புதிய ஜெர்சியையும், அறிவித்தனர்.
இந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி திடீரென விலகியுள்ளார்.
இதனால் ரவீந்திர ஜடேஜா அடுத்த கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மெகா ஏலத்தில் ஜடேஜா தான் முதன்மை வீரராக ரூ.16 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார்.
இதன் மூலம் இந்த சீசனுடன் தோனியின் கிரிக்கெட் வாழ்கை முடிவுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல
வீதி பாதுகாப்பு உலகத் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் அவ
டோக்கியோ
டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன
வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி
ஐபிஎல் 15வது தொடரின் சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்க உள்ள ந
மோட்டோ ஜிபி பந்தயத்தின் கிரான் பிரீமியோ அனிமோகா பிராண
2015-க்குப் பிறகு முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் பங்கேற
அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மொயின் அலிக்கு 20 நாட்க
ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில், றோயல் செலஞ
சர்வதேச ஒருநாள் போட்டி கிரிக்கெட் வீரர்களின் புதிய தர
இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலத்தை வென்று கொடுத்துள
ஈரானிய கால்பந்தாட்ட அணியினர் கனடாவிற்கு சுற்றுப் பயண
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது ஆட்டத்தி
