உக்ரைனில் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Maria Zakharova, உக்ரேனில் சிறப்பு ராணுவ நடவடிக்கை தொடங்கி சரியாக ஒரு மாதம் ஆகிறது என கூறினார்.
உக்ரைனில் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று அழைக்கப்படும் மோதல்கள் திட்டமிடப் படி நடந்து வருகிறது, அறிவிக்கப்பட்ட அனைத்து இலக்குகளும் அடையப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும், ஏற்கனவே உக்ரைன் படைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது என Maria Zakharova தெரிவித்துள்ளார்.
ஆனால், அவர் எந்தப் பகுதியைக் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ரஷ்யா நடத்திவரும் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு ந
பிரேசில் நாட்டின் அதிபராக 2019 ஜனவரி 1-ந் தேதி முதல் பதவி வ
இந்தோனேசியாவில் ஆண்டு தோறும் கனமழையின் காரணமாக பயங்க
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரை பகுதிய
ஆப்கானிஸ்தானில் வன்முறையால் தலிபான்கள் அதிகாரத்தைக்
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (24), கடந்த 2012-ம் ஆண்டு பெண் குழ
இலங்கையில் நேற்று இடம்பெற்ற வன்முறையை குறித்து ஐக்கி
தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா
விளாடிமிர் புடின் ஒரு தனி மனிதராக நின்று ரஷ்ய இராணுவத
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உக்ரைன் போருக
