ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க ஜேர்மனி 2,000 கூடுதல் டாங்கி அழிப்பு ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைனியப் படைகள் ஏற்கனவே ஜேர்மன் இராணுவமான Bundeswehr இடமிருந்து 1,000 டாங்கி அழிப்பு ஆயுதங்களையும் (Anti-Tank Weapons), 500 ஸ்டிங்கர் வகை வான்வழி ஏவுகணைகளையும் (Stinger-type surface-to-air missile launchers) பெற்றுள்ளன.
ஜேர்மனி உறுதியளித்த 2,700 ஏவுகணைகளில் இருந்து சுமார் 500 ஸ்ட்ரெலா (Strela surface-to-air missiles) ஏவுகணைகளை வழங்கியுள்ளது.
இந்நிலையில், 2000 கூடுதலாக டாங்கி அழிப்பு ஆயுதங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் என ஜேர்மன் ஊடகங்களில் பரவும் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அநாமதேயமாக இருக்க விரும்பிய நாடாளுமன்ற ஆதாரம் கூறியுள்ளது.
"தற்போதைய சூழ்நிலையில் உக்ரைனுக்கு மிகப்பெரிய ஆயுதங்களை வழங்குபவர்களில் நாங்கள் ஒருவராக இருக்கிறோம்" என்று ஜேர்மன் வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
"இது எங்களை பெருமைப்படுத்தவில்லை, ஆனால் உக்ரைனுக்கு உதவ நாம் இப்போது செய்ய வேண்டியது இதுதான்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ நாட்டின் குரேரோ மாகாணத்தில் உள்ள கடற்கரை நகர
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில் கடந்த 5
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய இராணுவத்தினருக்கு ச
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் சமீபத்தில் இரண்டு இ
கடுமையான உள்ளிருப்பு கட்டுப்பாடுகளுக்கு பெரும்பான்ம
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் இயங்கி வந்த கார் தயா
ராணுவ சீருடையில் இருந்த உக்ரைன் தம்பதிகள் சக வீரர்கள்
இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் குறித்து சீனா
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார
கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்ப
உக்ரைனின் Luhansk பகுதியில் ரஷ்யப் படை வீரர்களின் முன்னேற
இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமான, கே.ஆர்.ஐ. நங
பிரான்ஸில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது சேவைகளுக்கான
நாட்டில் கசீனோ வரி 500 மில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ள
