உக்ரைனுக்குள் ஊடுருவியுள்ள ரஷ்ய வீரர்கள் சிலர், வயது வித்தியாசமின்றி பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவருவதாக தொடர்ந்து பல்வேறு தரப்புக்களிலிருந்தும் புகார்கள் எழுந்துள்ள நிலையில், அந்த குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது போல் ரஷ்ய வீரர் ஒருவரிடம் எக்கச்சக்கமான ஆணுறைகள் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரனிலுள்ள Enerhodar என்ற நகரைச் சேர்ந்த Anastasia Taran (30) என்ற இளம்பெண், Kyiv நகருக்கு அருகிலுள்ள Irpin என்ற இடத்தில் ஹொட்டல் பணியாளரான பணி செய்துவந்துள்ளார். அங்கிருந்து கஷ்டப்பட்டு தப்பி வந்துள்ள அவர், ரஷ்ய வீரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அந்த நகரம் நரகம் போல காணப்படுவதாகவும், ரஷ்ய வீரர்கள் பொதுமக்களை சுட்டுக் கொல்வதாகவும், பெண்களை வன்புணர்வுக்குள்ளாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் பெண்கள் ரஷ்ய படையினரால் துஷ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் நிலையில், உக்ரைன் வெளியுறவு அமைச்சரான Dmytro Kuleba என்பவரும், நாடாளுமன்ற உறுப்பினரான Lesia Vasylenko என்பவரும் இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள்.
உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கும் மிக அருகாமையில் ரஷ்ய துர
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி
உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்
மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன
ரஷ்யா அணு ஆயுதம் மூலம் பிரித்தானியாவைத் தாக்கினால், ப
உலகளவில் கொரோனாத் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்ப
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வ
மேற்கத்திய நாடுகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
கொரோனாவின் முதல் அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுக
அமெரிக்கா தலைமையிலான அட்லாண்டிக் கடல்கடந்த இராணுவக்
கனடாவில் தமிழர் ஒருவரை வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்
இந்த உள்ளாடையை ஒருநாள், இரண்டு நாள் அல்ல100 நாட்கள் வரைக
உக்ரைன் - ரஷ்ய மோதல்கள் ஆரம்பமான இரண்டொரு தினங்களில் ர
கனடாவில் முஸ்லிம் குட
