வட இந்தியாவில் ஒரு இடத்தில் ஒரு தெருவில் தண்ணீர் தேங்கிநிற்கும் நிலையில் சைக்கிளில் செல்லும் ஒருவர் வேறு வழியில்லாமல் அந்த தண்ணீரிலேயே சைக்கிளில் செல்ல முடிவு செய்கிறார்.
ஆனால் அவரால் தண்ணீருக்குள் கால் வைத்து செல்ல மனமில்லை அதனால் அவர் தன் கையால் சைக்கிளை பிடித்துக்கொண்டு சுவற்றில் காலை வைத்து சைக்கிளை உருட்டிக்கொண்டு செல்கிறார்.
தரையில் காலே படாமல் இவர் சுவரில் கால்வைத்து நடந்து செல்வதை யாரோ வீடியோ சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுவிட்டனர்.
சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிற
சீனாவினால் கடத்திச்செல்லப்பட்டதாக கூறப்பட்ட இந்திய
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதிய
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
1986-ம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கைக்கு பதில
