இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இந்திய எண்ணெய் நிறுவனம்(ஐஓசி) இலங்கைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியக் கடன்களில் இருந்து தொடர்ந்து எரிபொருளைப் பெறுவதே நோக்கம் என்று எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா தெரிவித்தார்.
எனினும், இந்த அறிவிப்பின் காரணமாக, மற்ற விநியோகஸ்தர்களிடமிருந்து எரிபொருளை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் டீசல் ஏற்றிய கப்பல் வந்துள்ளதால், பெற்றோலியக் கூட்டுத் தாபன நாட்டுக்குத் தேவையானதைக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மசகு எண்ணெய் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளதாகவும் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருளை இந்திய நிறுவனம் வழங்காததால், கூட்டுத்தாபனமே கொள்வனவு செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஊசி மூலம் ஹெரோரோயின் போதை
யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள ந
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தண்டிக
சாத்தியமான சமமான விநியோகத்தை
இந்த வருடத்தின் முதலிரண்டு வாரங்களில் 39,172 சுற்றுலாப் ப
லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதி
நாட்டிலுள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக
2017 இதோசுரியயூ சர்வதேச கராத்தேச் சுற்றுப் போட்டி, சீனாவ
போதைப்பொருள் பாவனை எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்
நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்ப
அண்மையில் புகையிரதத்தில் விட்டுச் செல்லப்பட்ட குழந்
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது பாடசாலை மாணவ
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாட்டின் உயர்மட்ட ப
நிவாரணம் அடிப்படையில் வழங்குவதற்கு சதொச நிறுவனத்துக
ஈழத் தமிழர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலி