எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே நாட்டை ஆட்சி செய்யும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள் எவ்வாறான போராட்டம் நடத்தினாலும் அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி கூட்டத்தை கூட்டினாலும், சஜித் காலி முகத்திடலுக்கு மக்களை அழைத்து வந்தாலும் யார் என்ன கூறினாலும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது.
கொரோனா தொற்றால் செய்ய முடியாமல் போன விடயங்கள் அடுத்து வரும் வருடங்களில் மக்களுகாக செய்யப்படும் என்பதனை இந்த இடத்தில் உறுதியளிக்கின்றேன்.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கோரிய அமைச்சர், அவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
நாட்டை வந்தடைந்துள்ள டீசல் மற்றும் மசகு எண்ணெய
கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவ
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்து நீத
நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்களின
மன்னார் உயிலங்குளம் பகுதியில் அமைந்திருந்த காவல் அரண
நடைபெறவிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புகாவற்த
இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடனுதவி அளிப்பதாக இந்தியா அறிவித
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கு
வலி. தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஒரு இலட்சம் கிலோ
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வ
ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார்
இலங்கையில் இன்று (27) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக கொ
ஹெரோய்ன், ஐஸ் உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல