நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான பல பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், “இதோ, இனி புண்ணாக்கு சாப்பிடுங்கள்” என இளைஞரொருவர் கடும் தொனியில் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று பாண் சாப்பிட வழியில்லை, ஒரு இராத்தல் பாண் 100 ருபாய்! பரோட்டா வாங்கலாம் என்று பார்த்தால் ஹோட்டலில் பரோட்டா போட எரிவாயு இல்லையாம்.
புண்ணாக்கை சாப்பிட சொல்கின்றார்கள்! அதன் பின்னர் நான் புண்ணாக்கு 250 g வாங்கி வந்தேன்! இனி இதை சாப்பிடுகிறேன்! வேறு என்ன தான் செய்ய! து..து... சாப்பிடவும் முடியவில்லை! ஆனால் எப்படியும் சாப்பிட்டு தானே ஆக வேண்டும்!
இப்படியாவது நாம் வாழவேண்டும்! தண்ணீர் கொஞ்சம் சேர்த்து தான் சாப்பிடவேண்டும்! சொல்லிவேலையில்லை நந்தசேன நீ செய்த வேலை! உங்களுக்கும் புண்ணாக்கு வேண்டுமென்றால் சொல்லுங்கள்! ஒரு கிலோகிராம் 70 ரூபாய்தான் என குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்த
கிளிநொச்சி கரடி போக்கு சந்தியை அண்மித்த பகுதியில் புத
அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னண
உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்
மூன்றில் இரண்டு பெரும்பான்மை கட்டுவதில் சந்தேகம் இரு
இலங்கையில் கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களைத் தகனம
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் சனிக்கிழமை (03) வவ
இலங்கை இளைஞர், யுவதிளுக்கு கனடா உட்பட பல வெளிநாடுகளில
வவுனியாவில் ச.ட்டவிரோத து.ப்பாக்கியுடன் நபரொருவர் விச
இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்த ஒரு பில்லிய
கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஐந்த
புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி வீதியைப் புனரமைத
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாண
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைய
ஜெனிவா கூட்டத்தொடருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை எ
