சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் மூன்று ரஷ்ய வீரர்கள், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தும் படையெடுப்பை கண்டித்துள்ளனர்.
இந்த எதிர்ப்பை வெளியி;டும் வகையில் ரஷ்யய விண்வெளி வீரர்கள் மூவர், தமது ஆடைகளில் உக்ரைனிய நிறங்களை அணிந்திருந்தனர்.
இவர்கள் மூவரும் கடந்த மாதம்,ரஷ்யா, உக்ரைனுக்கு எதிராக தாக்குதல்களை ஆரம்பித்த பின்னர், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வந்தவர்களாவர்.
இந்த மூவரும் விண்வெளி நிலையத்துக்கு வந்தபோது, அங்கிருந்த அமெரிக்க, ரஷ்ய மற்றும் ஜெர்மன் குழுவினர் வரவேற்றனர்.
இதன் பின்னர், குறித்த மூன்று ரஷ்ய வீரர்களும் உக்ரைன் நிறங்களுடன் கூடிய தமது ஆடைகளை அணிந்த வண்ணம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மிதந்தனர்.
இது அவர்கள் ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பை எதிர்க்கும் செயற்பாடாகவே அமைந்திருந்தது.
இந்த தருணத்தை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் ரஸ்ய நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் ஆகிய இரண்டும் நேரடியாக ஒளிபரப்பின.
சர்வதேச விண்வெளி நிலையம் என்பது ரஸ்யா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் கூட்டுத் திட்டமாகும்.
ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகளில் தொடர் கனமழை காரணமாக ஏற்ப
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுவிட்சர்லாந்து
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
வடகொரியா சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அ
உக்ரைன் - ரஷ்யா போர் இன்னும் முடிவடையாத நிலையில் மக்கள
உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இராணுவ நடவடிக்கை ஒன்றை ர
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐர
சீனாவின் வுகான் நகரில் 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக வெளிப
ராணுவ சீருடையில் இருந்த உக்ரைன் தம்பதிகள் சக வீரர்கள்
சீனாவில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகி
மென்செஸ்டரில் உள்ள சீன தூதரக வளாகத்திற்குள் ஹொங்கொங்
ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில், தாலிபான்களு
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். (56), தன்னை விட 24 வய
இளவயது உக்ரேனிய சிறுமி ஒருவர், ரஷ்ய துருப்புகள் கால்க
