பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு போராடிவரும் சிறிலங்கா அரசாங்கம், இந்தியாவிடமிருந்து பில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் நேற்றைய தினம் கைக்சாத்திடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடன்பெறும் நோக்கில் இந்தியா சென்ற நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடிய பின்னர் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடு தொடர்பில் சீனா கடும் கோபத்தில் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சா
தமிழகத்தில்
உக்ரைன் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய ப இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்க இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சு மைசூரு மிருகக்காட்சி சாலை ஊழியர்களுக்கு உணவு பொருட்க இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்க யூடியூப் சேனலில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விள முதல்-மந்திரி ஹிமந்த விஸ்வ சா்மா குவாஹாட்டியில் செய்த ரஷ்யா-உக்ரைன் போரின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைக டி.ஜி.பி.அலுவலகம் சார்பில் நேற்று வெளியிட்ட செய்திக்க புனே-நாசிக் நெடுஞ்சாலையில் கடந்த 9-ந்தேதி மாலை 6.30 மணி அள
