உக்ரைனில் நடக்கும் போர் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று சீன ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளார்
இந்த கலந்துரையாடல் தொலைபேசியின் ஊடாக இடம்பெறவுள்ளது.
இதன்போது ஏற்கனவே உலக நாடுகளால் பொருளாதார தடைகளுக்கு உட்பட்டிருக்கும் ரஸ்யாவுக்கு சீனா உதவியளிக்கவுள்ளதாக வெளியான தகவல் குறித்து அமெரிக்கா கேள்வி எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ரஸ்யா ஏற்கனவே உதவியளிக்குமாறு சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதேவேளை மந்தமான உலகப் பொருளாதார மீட்சியின் போது ரஸ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்துவது தவறு என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான பீய்ஜிங்கின் பிரதிநிதி கூறியுள்ளார்.
அது வளர்ச்சியடைந்து வரும் நாடுகளை பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
தடைகளைப் பயன்படுத்துவது, எந்தப் பிரச்சனையையும் தீர்க்காது, மாறாக புதிய பிரச்சினைகளை உருவாக்கும் என்று ஜாங் ஜுன் வியாழனன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கூறினார்.
இதற்கிடையில் உக்ரைனில் போர்நிறுத்தம் செய்வதற்கான சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை சீனா பகிர்ந்து கொள்கிறது என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
வடகொரியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மதிக
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபத
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக பாக
பொலிஸ் காவலில் இருந்தபோது பெண் ஒருவர் உயிரிழந்ததைத் த
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் உக்ரைன் மீதான போர்
ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும், ஹவுதி கிளர்ச்ச
சீனாவின் ஷாங்காய் நகரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்
இந்தோனேசியாவில் இராட்சத அலையில் சிக்கிய 11 பேர் உயிரிழ
138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் மற்று
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் இன்று காலை மர்ம நபர் திடீ
வங்காளதேசத்தில் சாலை போக்குவரத்துக்கு அடுத்தபடியாக
உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி அமைத்
ஆப்கானிஸ்தானின் பஞ்சீர் வெளியில் 20 பொதுமக்கள் வரை கொல
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புக
ஜப்பானில் உள்ள 125 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 29 சத
