இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வகையில் மாவட்டங்கள், பிரதேசங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் போராட்டங்கைளை தொடர்ந்து முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பின் பெருமளவான பகுதிகள் முடக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அவர்களுக்கும் மு
நாட்டின் பொருளாதாரத்த
புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி
இலங்கை, இணக்கமான பிரிவினைக்கு இணங்கினால், இலங்கையின் 52
எஹலியகொட பிரதேசத்தில் பாடசாலை மாணவியான பத்து வயது சிற
நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் மழை பெய்யலாம்
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறு
பெல்மடுல்ல பிரதேசத்தில் உள்ள கிரிதிஎல அணைக்கட்டில் இ
யாப்பாணம் - தென்மராட்சியின், மீசாலை அல்லாரை கிராமத்தி
தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்த
நேற்றைய தினத்தில் (10) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப
இடது கை மற்றும் மார்பில் காயங்களுடன் கூடிய ஆணின் சடலம
யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாள
அடுத்த சில மாதங்களில் உணவுப் பாதுகாப்பில் இலங்கை ம
