ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா பல வகையான அதிநவீன சக்தி வாய்ந்த ஆயுதங்களை இன்று வரை களமிறக்கவில்லை என பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் (பிரபாகரன்) அரூஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய - உக்ரைன் போர் தொடர்பில் பல விரிவான தகவல்களுடன் எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ரஷ்யாவின் ஆயுதங்கள் பலவீனமானவை,நவீனமானவை என்ற விம்பத்தை உடைக்க வேண்டும் என்பதற்காக மேற்குலக நாடுகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ஐரோப்பாவின் எதிர்காலம் ரஷ்யாவின் கைகளில் சிக்கியுள்ளதாகவும், ரஷ்யா தற்போது புதிய வகை விமானத்தை களமிறக்கி வருகின்றமையினால் ரஷ்யாவின் நகர்வு குறித்து கணிப்பிட முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் தாக்குதல் ஒரு மாத
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அர
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித
அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவரின் சடலம் பயணப்பெட்
அமெரிக்காவை ஒட்டி மெக்சிகோ நாடு உள்ளது. அமெரிக்காவில்
உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ்
ரஸ்ய படையினருடன் சண்டையிடுவதற்காக சுமார் 66ஆயிரம் உக்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்று 24-வது நாளாக நீ
ரஷ்யாவில் கடந்த 2012-ம் ஆண்டு சமூக வலைதளங்களில் சர்ச்சைக
மேற்கத்திய நாடுகளை குறிவைத்து தாக்குதல் முன்னெடுக்க
வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் ச
லண்டனில் இப்போது கோடைகாலம் என்பதால், மக்கள் நீச்சல் க
பிரேஸிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில
உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகள
