உலகில் முதன்முதலாக சாப்பிடக்கூடிய புடவையை கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தயாரித்துள்ளார்.
கேரளாவில் கொல்லம் நகரைச் சேர்ந்தவர் எலிசபெத் ஜார்ஜ். தொழில் ரீதியாக உயிரியல் ஆராய்ச்சியாளராக உள்ள இவர், சமீபத்தில் தனது பட்டப்படிப்பினை முடித்துள்ளார்.
ஃபேஷன் டிசைனிங் மற்றும் உணவு தயாரிப்பில் ஆர்வம் கொண்ட இவரின் மலர் மற்றும் பேக்கிங் முயற்சிக்கு பின்னே ஒரு கதையும் இருக்கின்றதாம். ஆம் எலிசபெத் ஜேக்கப் பேக்ஸ் (இது வடிவமைப்பாளர் கேக்குகளை உருவாக்குகிறது) மற்றும் ஜேக்கப் ஃப்ளோரல்ஸ் (நிகழ்வுகளுக்கான கைவினைப் பூக்கள்) ஆகியவற்றின் நிறுவனர் ஆவார்.
ஜேக்கப் என்பவர் குறித்த பெண்ணின் தாத்தா ஆவார். இவர் 33 வருடங்களுக்கு முன்பு ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளார். இவருக்கு பேக்கரி வைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இருந்துள்ளது.
விபத்தில் தாத்தா உயிரிழந்ததால் அவரது நிறைவேறாத ஆசையை எலிசபெத் கையில் எடுத்ததோடு, தனது பேக்கிங் மற்றும் மலர் முயற்சிக்கு "ஜேக்கப்" என்று பெயரிட்டுள்ளராம்.
சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவ
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ஆம் தேதி தனது போரை தொடங்கி நட
மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 28,699 பேருக்கு கொரோனா வைர
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில
தமிழ்நாட்டில் கொரோனாவின் 2-வது அலை பரவியதன் காரணமாக கட
தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கிவருகி
சேலம் மாவட்டம் எடப்பாடியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்
அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக
பாலஸ்தீனத்தில் ரமல்லாவில் உள்ள இந்திய தூதகரகத்தில், இ
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் விழா இன
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கத்த
தருமபுரி நகரில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வில் ஈடுபட
இந்த சேலம் மாவட்டத்தில் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, அ
கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக கவர்னராக பன்வா
ஆன்மீக பணியை பாராட்டி இயக்குனர் பேரரசுவுக்கு 'கைலாச