உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு ரஸ்யாவை பொறுப்பு கூற வைக்கப்போவதாக அமெரிக்காவும் பிரான்சும் தெரிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோனுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின்போதே இந்த உறுதிப்பாடு வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பு இன்று 18 வது நாளை அடைந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, மேற்கு நகரமான யாவோரிவில் உள்ள இராணுவப் பயிற்சித் தளம் சரமாரியாக ஏவுகணைகளால் தாக்கப்பட்டது.
இதேவேளை நேட்டோ தலைவர்கள் தொடர்ந்தும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியின் அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர்.
ரஸ்யாவின் தாக்குதல்களின்போது நேட்டோவின் வான்வெளி ஆதரவு இல்லாமையால், உக்ரைனில் விழுவதைப்போன்று, ரஸ்யாவின் ஏவுகணைகள் நேட்டோ பிரதேசத்தில் விழுவதற்கு நேரமாகாது என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் என்பது எந்நேரமும் ரத்த ஆறு ஓடிக்கொண்டி
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்ற
சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பம், 3 பேரின் உயி
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு உரையாற்றி
இந்தியாவில் சமூக ஊடகங்கள் மற்றும் ஓ.டி.டி., தளங்களுக்கு
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள பதற்றம
தாக்கப்பட்ட போதும் பொதுமக்களை அருகில் சென்று சந்திப்
இராணுவஅதிகாரத்தை கைப்பற்றுகின்றது என்ற செய்தியுடன்
அமெரிக்காவில் கடந்த வருடம் கறுப்பினத்தவரான ஜோர்ஸ்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கர
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல்
ரஷ்ய அதிபருக்கு உக்ரைன் அடிபணிய வேண்டும் என்று கவலைக்
வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்
துபாயில் வசித்து வருபவர் மனோஜ் சாமுவேல். இவரது மனைவி ச
அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த 2015-ம் ஆண்டு
