உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு ரஸ்யாவை பொறுப்பு கூற வைக்கப்போவதாக அமெரிக்காவும் பிரான்சும் தெரிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோனுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின்போதே இந்த உறுதிப்பாடு வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பு இன்று 18 வது நாளை அடைந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, மேற்கு நகரமான யாவோரிவில் உள்ள இராணுவப் பயிற்சித் தளம் சரமாரியாக ஏவுகணைகளால் தாக்கப்பட்டது.
இதேவேளை நேட்டோ தலைவர்கள் தொடர்ந்தும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியின் அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர்.
ரஸ்யாவின் தாக்குதல்களின்போது நேட்டோவின் வான்வெளி ஆதரவு இல்லாமையால், உக்ரைனில் விழுவதைப்போன்று, ரஸ்யாவின் ஏவுகணைகள் நேட்டோ பிரதேசத்தில் விழுவதற்கு நேரமாகாது என்று அவர் எச்சரித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்காவின் நாசா, ரஷியா,
சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த 2022-ம் ஆண்டு ஆயிரம் பேருக
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசின் தலைநகர் வியன்டியனில்
அமீரகத்துக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 17-ந் தேதி பாக
ரஷ்யா உக்ரைன் மக்களின் வாழ்க்கையில் அக்கறை காட்டவில்
ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை
கொரோனா 2-வது அலையின் தாக்கம் இந்தியாவில் மிகப்பெரிய அச
பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவிற்கு
அரபிக்கடலில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கி
அமெரிக்காவிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடு
ஜேர்மன் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் ரோடே தீவி
அமெரிக்கா - கலிபோர்னியா - லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமானமொன
வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்குள் நுழைய இரண்டு வார காலத
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஆ
தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு
