பாதுகாப்பற்ற நிலையில் தொடுக்கப்பட்டிருந்த மின்சார வேலியால் சிறுவர்கள் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்னாகாடு கிராமத்தில் பட்டம்பிட்டி எனும் பின்தங்கிய பிரதேசத்தில் தென்னையில் கட்டப்பட்டிருந்த யானை பாதுகாப்பு மின் வேலியில் 13 வயதுடைய இரு சிறுவர்கள் சிக்கி உயிரிழந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
வழக்கம் போல் தென்னந்தோப்புக்கு விறகு சேகரிக்கச் சென்ற ரியாஸ் முகம்மது அசீக் (வயது 13), முகமது இப்ராஹிம் (வயது 13) ஆகிய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாட்டின் உயர்மட்ட ப
எதிர்க்கட்சிகள் யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் அரசா
நாட்டில் தற்போது நாளாந்தம் சுமார் 30 – 40 சுகாதார ஊழியர
கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட
காரைதீவுக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆ
யாழிற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ
சந்தையில் தற்போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்க
இராணுவத்தை நோக்கி தாம் சுடவில்லை எனவும், தம்மை நோக்கி
கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கி சூட்டு
புதிய மின்சார இணைப்புக்கள் வழங்குவது குறைக்கப்பட்டு
சந்தைகளில் தற்போது சகல ரக அரிசிகளின் விலைகளும் அதிகரி
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்று இலங்கைக்கு திரும்ப ம
அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாள
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 2