மக்களுக்கு தேவையான எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை, எரிபொருள் இல்லை, பால்மா இல்லை, இது தொடர்பாக பதிலளிக்க பொறுப்பான அமைச்சரும் இல்லை, இது தான் இந்த நாட்டின் இன்றைய நிலைமை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 1000 மில்லியன் டொலர் பிணைமுறி ஒன்றை அரசு செலுத்த வேண்டியிருக்கிறது.
அதனை செலுத்தினால் இருக்கும் பணமும் இல்லாமல் போகும், மருந்து பொருட்கள் இல்லாமல் போகும், பிள்ளைகளுக்கு தேயைான உணவு வகைகள் இல்லாமல் போகும் என எச்சரித்துள்ளார்.
அரசாங்க வங்கிகளில் டொலர் ஒன்றுக்கு 230 ரூபா வழங்கப்படுகின்ற போதும் வெளியில் டொலர் ஒன்று 260 தொடக்கம் 290 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு காந்திபூங்கா அருகில் உள்ள படுகொலைசெய்ய
அரசின் தீர்க்கதரிசனம் அற்ற தீர்மானத்தின் காரணமாக தற்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கைக்கு வரவிரு
நாட்டில் நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி க
வரி அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக
ஆசிரியர், அதிபர் வேதன பிரச்சினை குறித்து பிரதமர் மகிந
இலங்கை உட்பட அடக்குமுறையில் ஈடுபடும் படைகளுக்கான பொல
ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார்
கொழும்பு மாவட்டத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவர
நாட்டில் இதுவரை 2,472,807 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத
புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஊடகத்துறையில் ப
கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு
நாட்டின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் நான்கு பேர் சரியா
பிரதேச சபையில் வீதி தொழிலாளர்கள், சாரதிகள், காவலாளிகள
திக்வெல்ல - பெலியத்த பிரதான வீதியில் வலஸ்கல பகுதியில்