உக்ரைனிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட உள்ளது.
உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் டெமைட்ரோ குலிபா சமாதான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் நோக்கில் துருக்கிக்கு விஜயம் செய்துள்ளார்.
அதன்படி துருக்கியின் அன்டாலாயா நகரில் இன்றைய தினம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லொவ்ரோவும் துருக்கிக்கு விஜயம் செய்துள்ளார்.
துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் மெவ்லெட் கவ்சொக்லுவின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளிவிவகார அமைச்சர்கள் துருக்கி விஜயம் செய்துள்ளனர்.
ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் முதல் தடவையாக உயர் மட்டத்தில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ரஷ்ய படையினர் உக்ரைன் வைத்தியசாலையின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அன்சோரேஜ்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அன்கரேஜ
உக்ரைன் மீது ரஷியா இன்று 13-வது நாளாக போர் தொடுத்து வர
மேற்கத்திய நாடுகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும
கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்
கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிர
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல்
அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள்
இங்கிலாந்து நாட்டின் அரசி இரண்டாம் எலிசபெத் தனது கணவர
எரிபொருள் விலையை அதிகரிப்ப தொடர்பாக அரசாங்கத்தின் தர
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்
பிரித்தானிய விமான நிலையங்களில் இருந்து பறக்கும் பிரி
சிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர்கள் பயணித்
அமெரிக்காவில் இதுவரை 8.7 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள்
: தலிபான்களுக்கு பயந்து உயிர் பிழைக்க காபூல் விமான நில
