நாட்டில் தற்போது நிலவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் கூட தற்போது எரிவாயுவுக்காக வரிசையில் நிற்பதை காணக்கூடிய அளவிற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வந்துள்ள வெளிநாட்டவர்கள் எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகைப்படங்கள் சமூக ஊடகங்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொரும் மற்றும் எரிவாயுவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த சி
கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தினால் கடந்த ஆண்டு நாடாளு
யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்
அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் தொடர
வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையா
பிரித்தானியாவால் இலங்கைக்கு 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண
காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின்
சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியில் மின்சாரசபையை அண்
நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால
வவுனியா சாந்தசோலை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த ச
பேராதனை போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவர் உயிரிழந்தம
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இல
திடீரென மயக்கமடைந்ததன் காரணமாக, 12 மாணவர்கள் வட்டவளை
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்த
24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்
