தமிழக சட்டபேரவையில் மார்ச் 18-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
வரும் மார்ச் 18-ந் தேதி தமிழக சட்டப்பேரவையில் 2022 - 23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
வேளாண் பட்ஜெட் மார்ச் 19 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பேரவை அரங்கில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
2022 - 23 ஆம் ஆண்டிற்காண காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார்.
கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி மார்ச் 18-ந் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும்,பட்ஜெட் கூட்டத்தொடர் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதும் மகாத்மா காந்தியி
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் கிராமப்புற க
உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிர
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28-ந்தேதி மாலை சென்னை ஆழ்வார்ப
பாலஸ்தீனத்தில் ரமல்லாவில் உள்ள இந்திய தூதகரகத்தில், இ
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்
விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க டெல்லியில் தடுப்ப
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங
டோனியர் கண்காணிப்பு விமானங்களை இலங்கை கொள்வனவு செய்ய
நாம் தமிழர் முன்வைக்கும் மாற்றம் என்பது அதிமுகவை அகற்
திமுக தலைவராக தேர்வான மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிர்வாக
கேரளாவில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் கூடல் மாணிக்கம
சென்னையில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்கப்ப