இந்திய உணவுகளில் பழங்கள் காய்கறிகள் என அனைத்தும் உடலுக்கு வலு சேர்ப்பவை. பருப்பு வகைகளில், பாதாம் பருப்பானது பல நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது.
அதிலும், நிறைய பேர் பச்சை பாதாம் பருப்பை சாப்பிட விரும்புவார்கள். ஏனென்றால் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால். பச்சை பாதாம் பருப்புகளை அதன் தோல் உரித்த பின் சாப்பிடுவது நல்லது.
அதன் தோலில் டானின் கலவை உள்ளது. இவை உடலில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை தடுக்கிறது. தோலுரித்து சாப்பிடுவதால் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் எளிதாக அனுமதிக்கிறதாம்.
இருந்தாலும், ஊறவைத்த பாதாம், பெரும்பாலும் பச்சையானவற்றை விட ஆரோக்கியமானது என கருதப்படுகிறது.
ஆனால், பாதாம் தோலை உரித்து சாப்பிடுவது என்பது கடினமான ஒன்று. எப்படி எளிதாக உறித்து பச்சையாக சாப்பிட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
அந்த சுடு நீரில் பாதாம் பருப்புகளை கொட்டி சுமார் 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
அதன் பின்னர், பாதாம் பருப்பை எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு ஆறியதும், தண்ணீரை வடிகட்டி, துணியைப் பயன்படுத்தி பாதாமை உலர வைக்கவும்.
பின்னர் கையில் எடுத்து உறித்தால் தோல் எளிதாக வந்துவிடும். 
பூண்டை பச்சையாக உட்கொள்வது அல்லது அதிகமாக உட்கொள்வது
சில பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தை பெறுவதில் சிரமம்
கொரோனா தொற்றின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்று தற்போத
மாதுளை பழத்தை உரித்து சாப்பிட்டு விட்டு அதன் தோலை இனி
பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் பலருக்கும் தமது வய
இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்
பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அழகாக இருக்க வேண்டும் என்
கருஞ்சீரக எண்ணெய்யை நாம் தலைக்கு தேய்த்துக் குளித்து
முடி உதிர்தல் போன்ற முக்கியமான தலைமுடி பிரச்சினைகளை ச
பொதுவாக அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரே ஆசை தலைமு
உடலில் ஏற்படும் சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எ
குதிரைக்கு உணவாகக் கொடுக்கப்படும் உணவுதான் கொள்ளு. இத
முட்டை மிக பிடித்தமான உணவு. முட்டையில் உடலுக்கு தேவைய
பலாப்பழம் மற்றும் பலாக்காயை சாப்பிட்ட பின்னர் ஒருச
இலுப்பை மரம் இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிக
