இந்திய உணவுகளில் பழங்கள் காய்கறிகள் என அனைத்தும் உடலுக்கு வலு சேர்ப்பவை. பருப்பு வகைகளில், பாதாம் பருப்பானது பல நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது.
அதிலும், நிறைய பேர் பச்சை பாதாம் பருப்பை சாப்பிட விரும்புவார்கள். ஏனென்றால் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால். பச்சை பாதாம் பருப்புகளை அதன் தோல் உரித்த பின் சாப்பிடுவது நல்லது.
அதன் தோலில் டானின் கலவை உள்ளது. இவை உடலில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை தடுக்கிறது. தோலுரித்து சாப்பிடுவதால் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் எளிதாக அனுமதிக்கிறதாம்.
இருந்தாலும், ஊறவைத்த பாதாம், பெரும்பாலும் பச்சையானவற்றை விட ஆரோக்கியமானது என கருதப்படுகிறது.
ஆனால், பாதாம் தோலை உரித்து சாப்பிடுவது என்பது கடினமான ஒன்று. எப்படி எளிதாக உறித்து பச்சையாக சாப்பிட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
அந்த சுடு நீரில் பாதாம் பருப்புகளை கொட்டி சுமார் 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
அதன் பின்னர், பாதாம் பருப்பை எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு ஆறியதும், தண்ணீரை வடிகட்டி, துணியைப் பயன்படுத்தி பாதாமை உலர வைக்கவும்.
பின்னர் கையில் எடுத்து உறித்தால் தோல் எளிதாக வந்துவிடும். 
பொதுவாக இளம் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்
ஒருவரது நடவடிக்கை நமக்கு பிடிக்கவில்லை அல்லது நாம்
சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. எ
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை
பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அழகாக இருக்க வேண்டும் என்
இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்துமா,
சமையல் அறையில் முக்கியமாக பயன்படுத்தப்படும் மசாலா பொ
சமையலுக்கு வாசனைக்காக கடைசியில் பயன்படுத்தினாலும் க
நாட்டுச் சர்க்கரை இயற்கையான நிறம் மற்றும் மணத்துடன் க
பழைய சாதம் நீராகாரம் உடலுக்கு வலிமையும் ஆற்றலும் உண்ட
கொய்யாப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இ
நத்தைச் சூரி பட்டையான தண்டுகளையும் மிகச்சிறிய பூக்கள
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சாப்பிட்டு வந்த இயற்கையாக வி
கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக
நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் தொண்டை வலி, நெஞ்சக சள
