உக்ரேனில் நடைபெற்று வருகின்ற சண்டைகள் வெறுமனே உக்ரேன் தலைநகரையோ அல்லது உக்ரேன் முழுவதையுமோ ரஷ்யப்படைகள் கைப்பற்றியவுடன் முடிந்துவிடாது என்று கூறுகின்றார்கள் சில போரியல் ஆய்வாளர்கள்.
உக்ரேனுக்கு நுழைந்துவிட்டுள்ள ரஷ்யப் படைகள் மீதான கெரில்லாத் தாக்குதல்களை உக்ரேனியப் படைகளும், மேற்குலப் படைகளும், மேற்குலகால் அமர்த்தப்படக்கூடிய கூலிப்படைகளும் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றே கூறப்படுகின்றது.
உக்ரேனுக்குள் காலடியெடுத்துவைத்துள்ள ரஷ்யாவை ஒரு பொறிக்குள் சிக்கவைத்து, மற்றொரு அப்கானிஸ்தான் அனுபவத்தை ரஷ்யாவுக்கு வழங்கும் திட்டத்தில் மேற்குலகம் செயற்பட்டு வருவதாகவே தெரிகின்றது.
உலகளாவிய ரீதியில் தண்ணீர் நெருக்கடி அதிகரித்தல் மற்ற
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள த
ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல்கள் மேரியோபோல் நகரையே
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்ற
ஐ. நா சபையின் ஜெனிவா மனித உரிமைச் சபை அமர்வு ஆரம்பமாகிய
ரஷ்யாவின் புதிய போலிச் செய்திச் சட்டத்தினால் டிக்டொக
2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு விருப்பம்
அமெரிக்க குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவி
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்திய
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை கைப்பற்றும் தீவிர
ரஷ்யா உக்ரைன் மக்களின் வாழ்க்கையில் அக்கறை காட்டவில்
உக்ரைன் எல்லையில் உச்சகட்ட போர் பதற்றம் அதிகரித்துள்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி அண்ட
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொட
உக்ரைன் மீதான போரை ரஷ்யா விரைவாக முடிவுக்கு கொண்டுவர
