உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத்தைத் சேர்ந்த 2 மாலுமிகள் உள்ளிட்ட 79 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 22ஆம் திக தி உக்ரைனுக்கு சுமார் 5 கப்பல்களில் 74 இந்திய மாலுமிகள், மற்றும் 5 வெளிநாட்டினர் சென்ற நிலையில் ரஷ்யாவின் படையெடுப்பால் கடல் வழிகள் மூடப்பட்டன.
இதன் காரணமாக மைகோலைவ் நகருக்கு அருகே அவர்கள் சென்ற கப்பல்கள் நடுக்கடலில் நின்றன. இதையடுத்து மாலுமிகள் தாங்கள் பணிபுரியும் மும்பையைச் சேர்ந்த நிறுவனத்திடமும், இந்திய தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய தூதரகம் பேருந்துகளை ஏற்பாடு செய்து, கப்பல்களில் இருந்தவர்களை 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மால்டோவா எல்லைக்கு பத்திரமாக அழைத்துச் சென்றது.
அதன் பின்னர், அவர்கள் அங்கிருந்து ருமேனியாவின் புக்காரஸ்ட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு, விமானம் மூலம் இந்தியாவுக்கு திரும்பவௌள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அமெரிக்க அதிபராக தான் இருந்திருந்தால் உக்ரைன
அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின்,
இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை (Vladimir Putin) சர்வாதிகாரி என அம
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது ஒரு மனித சோகம் என
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 7வது நாளாக ஆக்ரோஷமான தாக்கு
வியாழன் அன்று உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா, தொடர்
கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தானில் 33 அடி ஆழமுள்ள கி
உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத
உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யா
உக்ரைன் - ரஷ்ய மோதல் இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையா
இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலனை அடைவதற்கு ரஷ
உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிற நில
உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தி
உக்ரைனியர்கள் எங்களை தாக்குகிறார்கள், பெண்கள் என்று க