உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத்தைத் சேர்ந்த 2 மாலுமிகள் உள்ளிட்ட 79 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 22ஆம் திக தி உக்ரைனுக்கு சுமார் 5 கப்பல்களில் 74 இந்திய மாலுமிகள், மற்றும் 5 வெளிநாட்டினர் சென்ற நிலையில் ரஷ்யாவின் படையெடுப்பால் கடல் வழிகள் மூடப்பட்டன.
இதன் காரணமாக மைகோலைவ் நகருக்கு அருகே அவர்கள் சென்ற கப்பல்கள் நடுக்கடலில் நின்றன. இதையடுத்து மாலுமிகள் தாங்கள் பணிபுரியும் மும்பையைச் சேர்ந்த நிறுவனத்திடமும், இந்திய தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய தூதரகம் பேருந்துகளை ஏற்பாடு செய்து, கப்பல்களில் இருந்தவர்களை 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மால்டோவா எல்லைக்கு பத்திரமாக அழைத்துச் சென்றது.
அதன் பின்னர், அவர்கள் அங்கிருந்து ருமேனியாவின் புக்காரஸ்ட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு, விமானம் மூலம் இந்தியாவுக்கு திரும்பவௌள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஸ்கெலியா - காட்மோர், கிங்கொரோ பிரிவில் பாரிய மண்திட்ட
மோட்டார் சைக்கிள் வரும் நபர்கள் தங்கச் சங்கிலியை அறுத
ரஷ்ய ராணுவத்திடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் க
ஈராக்கில் உள்ள தூதரகம் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டது குறி
பதுளை மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக வர
மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என
உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்
சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர
உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிற நில
உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர்
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும
செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியா
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தற்போது உச்சம் பெற்றுள்ளது
அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின்,
வியாழன் அன்று உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா, தொடர்
