ரஷ்ய படைகளின் தாக்குதலால் உக்ரைனில் இதுவரை 61 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் லியாஷ்கோ தெரிவித்துள்ளார்.
உக்ரைன் படைகளுக்கும், ரஷ்யாவின் படைகளுக்கும் இடையே, 14ஆவது நாளாக கடுமையான மோதல் இடம்பெற்று வருகிறது.
இந்தப் போரில் ரஷ்ய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், ரஷ்யாவின் தாக்குதலால் இதுவரை 61 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதாக உக்ரைனின் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
தாக்குதலால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பணிகள் தொடர்வதாகவும், படையெடுப்பாளர்கள் ஜெனிவா உடன்படிக்கையை மீறுவது தொடர்பிலும் உலக சுகாதார நிறுவனத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் லியாஷ்கோ மேலும் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து, ரஷயாவில்
அதிக வருமானம் ஈட்டுபவர்கள் அதிக லாபம் ஈட்டினாலும் பொர
ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 20 ஆவது நாளாக தொடர்ந்து தீவ
உக்ரைன் பாதுகாப்பு துறையானது போர் தாக்குதலில் காயமடை
சிறுவன் Rayan சடலமாக மீட்கப்பட்ட நிமிடங்களில் நடந்த சில வ
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ண
ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிவேகத்தில் செல்லும
இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் 4ஜி பயன்படுத்த
இங்கிலாந்து நாட்டில் ஜூலை மாதம் 19-ம் தேதி முதல் ஊரடங்க
கார்கிவை பாதுகாக்கும் உக்ரேனிய துருப்புக்கள் ரஷ்யா எ
மரியுபோல் இரும்பு ஆலையில் சிக்கிய நிலையில் ரஷ்ய இராணு
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவ
மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன
மியான்மர் நாட்டில் ஜனநாயக ஆட்சியை கடந்த பிப்ரவரி 1-ந்த
