More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • திருவண்ணாமலையில் பரபரப்பு - பொறியியல் பட்டதாரி அடித்து கொடூரக் கொலை
திருவண்ணாமலையில் பரபரப்பு - பொறியியல் பட்டதாரி அடித்து கொடூரக் கொலை
Mar 09
திருவண்ணாமலையில் பரபரப்பு - பொறியியல் பட்டதாரி அடித்து கொடூரக் கொலை

இளைஞர்கள் இடையே மோதலில் பொறியியல் பட்டதாரி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



திருவண்ணாமலை, படேல் அப்துல் ரசாக் தெருவை சேர்ந்தவர் முகமது. இவர் ஒரு பொறியியல் பட்டதாரி.இவர் சொந்தமாக துணி வியாபாரம் செய்து வந்தார்.



இந்நிலையில், கடந்த 4ம் தேதி இரவு முகமது வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, நல்லவன்பாளையம் 4 வழிச்சாலையில் நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.



அப்போது, அந்த வழியாக வந்த முன்னா என்பவருக்கும், முகமதுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். அன்று நள்ளிரவு 12 மணிக்கு அண்ணா நகர் முதல் தெருவில் முகமது சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, முன்னா மற்றும் அவரது உறவினர்கள் முகமதுவை வழிமறித்தனர்.



அப்போது, முகமதுவுக்கும், முன்னாவிற்கும் வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது, முன்னா மற்றும் உறவினர்கள் முகமதுவை இரும்பு கம்பி மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கினார்கள். இதில், பலத்த காயமடைந்த முகமது ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.



அப்போது, முன்னாவும், அவரது உறவினர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது, மயங்கி கிடந்த முகமதுவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.



மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை முகமது பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.



இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடந்த அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த கேமரா காட்சியில் முன்னா தாக்குதலில் ஈடுபட்டது உறுதியானது.



இதனிடையே, முகமதுவை தாக்கிய முன்னாவின் உறவினர்களையும் கைது செய்யக்கோரி, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep09

இயன்முறை மருத்துவர்களின் முயற்சிகளைப் போற்றுவோம் என

Aug12

புனே-நாசிக் நெடுஞ்சாலையில் கடந்த 9-ந்தேதி மாலை 6.30 மணி அள

Jun20

லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் கோடா பட

Apr19

கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அட

Feb04

இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலு

Feb19

’’ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் உண்மையாக இல்லை - திமு

Oct09

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் நடந்த வன்முறை த

Jun22

நாட்டில் தொடர்ந்து 14-வது நாளாக கொரோனா பாதிப்பு விகிதம்

Sep17

உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனை

Jun14

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை கடந்த சில நாட்கள

Sep08

ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய பகுதி

Mar25

தமிழகம் வரும் இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய

Aug18

சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசும் ப

Feb05

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்க

Jul29

பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோ

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (06:06 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (06:06 am )
Testing centres