உக்ரைனின் கார்கிவ் நகருக்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழைய முயற்சித்ததை உக்ரேனிய படையினர் தடுத்து நிறுத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, எல்லைக்கு அருகில் 120 ரஷ்ய பராட்ரூப்பர்களின் திட்டமிட்ட நடவடிக்கையை உக்ரைன் படையினர் முறியடித்ததாக ஓலே சினேஹுபோவ் தெரிவித்துள்ளார். அவர்கள் கார்கிவ் நகருக்கு வடகிழக்கே 31 மைல் தொலைவில் தரையிறங்கினார்கள்,
எனினும் உக்ரைன் வீரர்களால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக, கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு நகரில் 27 உக்ரைன் பொதுமக்கள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
நாட்டின் இரண்டாவது பெரிய நகரம், 1.4 மில்லியன் மக்கள் வசிக்கும் இடம், கடந்த மாதம் 24ம் திகதி அன்று போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய விமானத் தாக்குதல்களால் அழிக்கப்பட்டது.
இதற்கிடையில், தெற்கு நகரத்தை கைப்பற்ற ரஷ்ய துருப்புக்கள் மேற்கொண்ட பல முயற்சிகளை உக்ரைன் முறியடித்துள்ளதாக மைகோலாயிவ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
உலகை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசின் புதிய மாறுபாடு
அமெரிக்காவின் டென்னசி மாகாணம் ரதர்போர்ட் நகரில் உள்ள
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று வங்காளதேச
ரஷ்யாவுடனான போரில் இதுவரை 1300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந
அழகுக்காக செய்யப்படும் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சையில
மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா
அமெரிக்காவில் ரிச்மன்ட் நகரில் உள்ள வீடொன்றில் மனித உ
ரஷ்யாவின் புதிய போலிச் செய்திச் சட்டத்தினால் டிக்டொக
பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அமெரிக்கா, சீனா இடையே உ
ஸ்வீடன் தங்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உ
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிட
உக்ரைனில் ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர
