இணைய வழித் தாக்குதலில் ரஷ்யா ஈடுபடலாம் என்பதால் அமெரிக்காவின் நியூயோர்க்கிற்கு அதி உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் பதற்றங்கள் அதிகரிக்கும் போது சைபர் தாக்குதல்களுக்கான அச்சுறுத்தலும் அதிகரிப்பதாக நியூயோர்க் நகர காவல் துணை ஆணையர் ஜான் மில்லர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் முடிவானது, சைபர் தாக்குதல்களை எதிர்நோக்க வேண்டிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனால்தான் உயர் எச்சரிக்கையில் இருந்து அதி உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜான் மில்லர் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் 1970-ம் ஆண்டுக்கு பிறகு அந்த நாட்டின் மக்க
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள சுக்குர் ரோகி என்ற
கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய பிறகு, தன்னுடைய முதல் சர்வ
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
அமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதி
பிரிட்டனில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்
ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோ டேனியல் கிரேக்கிற்கு, இங்கிலாந்
கொரோனா விவகாரத்தில் இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
இத்தாலி நாட்டின் தெற்கே மத்திய தரைக்கடல் பகுதியில் அம
இந்தோனேசியாவில் மத்திய சுலவேசி மாகாணத்தில் நேற்று மு
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகளாவி
ஐதராபாத்தை சேர்ந்த அசாதுதின் ஓவைசி, மஜ்லிஸ் முஸ்லிமின
