இடது கை மற்றும் மார்பில் காயங்களுடன் கூடிய ஆணின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக களுத்துறை பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயாகல தளுவத்த பிரகதி மாவத்தைக்கு அருகில் கடற்கரை புதர் ஒன்றுக்கு அருகில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி ரெஜினோல்ட் ஹெட்டியாராச்சி பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் கொலை என சந்தேகிப்பதாக கூறியுள்ளார்.
அத்துடன் நீதவான் விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் அவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரப்படுவதா
உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை ட
இலங்கையில் நாளொன்றுக்கு 12 மார்பக புற்று நோயாளர்கள் பத
அலங்காரங்களை தடை செய்தல் உள்ளிட்ட ஆடம்பரமான கிறிஸ்
இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு இடங்களில் அரசாங்கத்த
பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித ம
பாடசாலை மாணவி ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயரிழந
ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிலுக்கான பொறுப்புகளை நி
வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் ம
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள்
சதொசயில் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போதுஇ சிவப்பு
நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் விரைவில் நம்பிக்
இலங்கையின் நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்றுடையவர்களின
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எ
துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விட