மத்திய மலை நாட்டிலுள்ள விக்டோரியா உட்பட பல முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சடுதியாக குறைவடைந்துள்ளது.
மகாவலி ஆறு, ஹுலு ஆறு மற்றும் கல் மல் ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய மலை நாட்டில் நிலவும் கடும் வறட்சி மற்றும் மழையற்ற காலநிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு மட்டுமின்றி, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மனித உரிமைகள் என்ற காரணத்தைக் காட்டி மேற்குலக நாடுகள்
கரிபீயனில் ஒரு சிறிய இரட்டை தீவு தேசமான செயிண்ட் கிட்
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ம
இன-மத உணர்வை தூண்டி ஆட்சி செய்ததன் விளைவே இலங்கையில் த
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கி
அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகு
முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய ப
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகமகே குற்றப
ஒரு ட்ரில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட வேண்டியிருப்பதா
மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந
கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு
நாடு பூராகவும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில்&nbs
எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்ப
