பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் வைல்கார்டு என்ட்ரியாக வரப்போகும் போட்டியாளர் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் வைல்கார்டு என்ட்ரியாக நடிகை ஓவியா தான் உள்ளே வர போகிறாராம்.
விரைவில் வைல்கார்டு என்ட்ரி நடைபெற உள்ளதாம். 14 பேர் கொண்ட போட்டியாளர்கள் பட்டியலில் ஓவியா இடம்பெறாததால் ரசிகர்கள் பலர் ஏமாற்றம் தெரிவித்திருந்ததால் அவர்களை குஷிப்படுத்த தான் வைல்கார்டு என்ட்ரியாக ஓவியாவை உள்ளே கொண்டு வர போகிறார்களாம்.
பிக்பாஸ் முதல் சீசனில் வந்த ஓவியா, அனைத்து சீசன்களிலும் பாப்புலரான போட்டியாளராக இருந்து வருகிறார்கள். சோஷியல் மீடியாவில் முதல் முறையாக ஆர்மி துவங்கப்பட்டதே ஓவியாவிற்கு தான்.
முதல் சீசனிலேயே இவர் டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டார். அந்த அளவிற்கு இவரின் நேர்மையான விளையாட்டு அனைவரையும் கவர்ந்தது. ஆனால் முதல் சீசனில் பாதியில் வெளியேறிய ஓவியா, தற்போது அல்டிமேட்டில் என்ட்ரி கொடுக்க போகிறாராம்.
கடந்த சில மாதங்களாக நடிகர் ரித்திக் ரோஷன் பற்றிய செய்
சூரரைப் போற்று' திரைப்படம் 2020-ம் ஆண்டிற்கான தென்னிந
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வலி
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தம
அண்மை காலமாக மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வந்த சம்பவம
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களாக பார்க்கப்படு
இந்திய அளவில் முன்னணி
தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக இருந்த ராஜ
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழி
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியாக ஓடிக் கொண்ட
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வ
க்ரித்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய பட
சித்தி 2’ சீரியலில் மீண்டும் வில்லி கேரக்டரில் காய
இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவர
