இயற்கை என்றுமே அதிசயம் மிக்கதும், அதிக சுவாரசியம் கொண்டதும் தான். வனவிலங்குகளின் செயல்களும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்த ஒரு போதும் தவறுவதில்லை என்பதை பல்வேறு வைரல் வீடியோக்கள் நமக்கு அடிக்கடி நிரூபித்து விடுகின்றன.
இந்த அதற்கு பதிவும் சான்றே... முதலில் தாய் பன்றி நடந்து செல்கிறது.
அதனை தொடர்ந்து அதன் குட்டிகள் மூன்றும் நடந்து செல்கின்றன. இதன் போது பன்றி புல்வெளிக்குள் இருந்து பாய்ந்து வருகிறது சிறுத்தை.
நாம் கூட ஏதாவது ஒன்றை சிறுத்தை கொன்றுவிடுமோ என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அனைத்து பன்றிகளும் சிறுத்தைக்கு தண்ணீ காட்டிவிட்டு வெவ்வேறு பக்கம் சிதறி மறைந்துவிட்டன.
ஓட்டத்தை பார்த்தால் ஒலிம்பிக் போட்டிகள் எல்லாம் ஓரமாய் போய் நிக்கணும்
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று பிற்பகல் 6.6 ரிச்டெர்
இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் ம
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப
பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்க
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதி
பறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது த
பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள
சர்வதேச சந்தை முதல், இந்திய சந்தை வரையில் தங்கத்தின் வ
தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் மிஸ் எவ
இலங்கையில்,இடம்பெறும் சிவில் சமூகம், மனித உரிமைகள் பா
அமெரிக்காவைச் 24 வயது பெண் ஒருவருக்கு 22 குழந்தைகள் உள்ள
நேபாளத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் உலகின் மிக க
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வடகொரியாவிடம் இருந்
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
