இயற்கை என்றுமே அதிசயம் மிக்கதும், அதிக சுவாரசியம் கொண்டதும் தான். வனவிலங்குகளின் செயல்களும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்த ஒரு போதும் தவறுவதில்லை என்பதை பல்வேறு வைரல் வீடியோக்கள் நமக்கு அடிக்கடி நிரூபித்து விடுகின்றன.
இந்த அதற்கு பதிவும் சான்றே... முதலில் தாய் பன்றி நடந்து செல்கிறது.
அதனை தொடர்ந்து அதன் குட்டிகள் மூன்றும் நடந்து செல்கின்றன. இதன் போது பன்றி புல்வெளிக்குள் இருந்து பாய்ந்து வருகிறது சிறுத்தை.
நாம் கூட ஏதாவது ஒன்றை சிறுத்தை கொன்றுவிடுமோ என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அனைத்து பன்றிகளும் சிறுத்தைக்கு தண்ணீ காட்டிவிட்டு வெவ்வேறு பக்கம் சிதறி மறைந்துவிட்டன.
ஓட்டத்தை பார்த்தால் ஒலிம்பிக் போட்டிகள் எல்லாம் ஓரமாய் போய் நிக்கணும்
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வடகொரியாவிடம் இருந்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் நாய
இந்தியாவின் கர்நாடகாவில் கர்ப்பிணி பெண்ணொருவர் , டபுள
பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் உதவி
உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்
சீனாவில் உலக தமிழ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூப் பல்கலை
அமெரிக்க நிறுவனமான டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன்(Textron Aviation) தனது
இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என சர்
நீச்சல் குளம், விளையாட்டு அரங்கம் என வசதிகளுடன் உலகின
பொதுவாகவே மாயாஜாலம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்,
அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூ
இந்தியாவின் இஸ்ரேல் துாதுவர் நயோர் கிலான் (Naor-Gilon) இலங்கை
பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப
