இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கியதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்த கருத்தை அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மறுத்துள்ளார்.
போரின்போது இலங்கைக்கு தேவையான ஆயுதங்கள் முக்கியமாக சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
செக்கோஸ்லோவாக்கியா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து இலங்கை ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் கறுப்பு சந்தையில் இருந்து டொலர்களை பெற்றுக்கொண்டு வடகொரியாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக அண்மையில் நிதியமைச்சர் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வடகொரியாவிடம் இருந்
உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது
நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வ
தமிழர் பகுதியில் மொபைல்....மோட்டார் சைக்கிள் என ஊர்சுற்
ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள முன
கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 9 நாட்களாக கோமா
காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு அரசாங்கம் நடவடிக்
இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காரணமாக இர
அமெரிக்காவை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலி
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத்தீவிர
அமெரிக்க நிறுவனமான டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன்(Textron Aviation) தனது
நீச்சல் குளம், விளையாட்டு அரங்கம் என வசதிகளுடன் உலகின
துபாயில் 9 ஆண்டுகளுக்குப் முன் கணவனை இழந்த பெண் தன
தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்ப
பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இர
