பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு நடிகர் ரஜினி போன் செய்து பாராட்டியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி ஓய்வில் இருந்து வரும் நிலையில் தன் அடுத்த படத்திற்கான கதையை பல இயக்குநர்களிடம் கேட்டுவருகிறார். வெங்கட் பிரபு, நெல்சன், தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ் போன்ற இயக்குநர்கள் அவருக்கு கதை சொல்லியதாக கூறப்படுகிறது.
அதேசமயம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அனைத்து மொழி படங்களையும் பார்க்கும் நடிகர் ரஜினி அதுதொடர்பாக சம்பந்த படக்குழுவினரை அழைத்து பாராட்டுவதையும் தவறவில்லை.அந்த வகையில் ரஜினி சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மீனா, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற “ப்ரோ டாடி” படத்தைப் பார்த்ததாகவும், இதுதொடர்பாக மோகன்லாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெகுவாக பாராட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் ரஜினி ப்ரோ டாடி படத்தை தமிழில் ரீமேக் செய்து நடித்தால் சூப்பராக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் தேவரகொண்டா கம்பீரமான ஒரு நாயை வளர்த்து வ
பிரசாந்த் நாயகனாக நடித்துள்ள அந்தகன் திரைப்படத்தின்
நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி இருவரும் தனிஒருவன் படத்தில
கமலின் விக்ரம் படம் ரிலீசாகும் அதே நாளில் தான் விஜய் ச
பாலிவுட்டில் முன்னணி நடிகர், நடிகைகள் கூட தொலைக்காட்ச
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மீது மட்டும் ரசிகர
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 19 வருடங்களாக நாயகிய
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக தி
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகைய
சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாயோன்’ ப
அஜித்தின் தந்தை இன்று(24) காலை காலமானார். அவருக்கு பல திர
தன்னுடைய மகளான ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அள
துருவங்கள் 16' படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இய
