அளுத்கம பகுதியில் கடலில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அளுத்கம பொலிஸ் பிரிவில் மொரகல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் 6 சிறுவர்கள் கடலில் நீராடச் சென்ற போது , நீரிழில் மூழ்கியுள்ளனர்.
இதன் போது பிரதேச மக்களால் ஐந்து சிறுவர்கள் மீட்க்கப்பட்ட போதிலும், ஒருவர் மாத்திரம் மாயமாகியுள்ளார். அதனை தொடர்ந்து கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவன் 16 வயதுடைய களுவாமோதர , அழுத்கம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
அளுத்கம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்த
நாட்டின் பொருளாதாரத்த
புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரப்படுவதா
அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்
இலங்கையின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம்
இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உதவுமாறு
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்
கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நா
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மற்றும் அதன
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், புத்தாண்டு நிவாரணக் கொடுப்
இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ர
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளம
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
