தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆலோசனை கோரி இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதற்கான முன்மொழிவுகளை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியுள்ளதா மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் பிரவேசிக்குமா என்பது தொடர்பில் ஊடகவியலாளர்களின் தொடர்ச்சியான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் நேற்றிரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் வருகைக்கு ஜப்பான் உதவுவதாகவும், இலஙகை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு IMF திட்டத்தில் இலங்கை அரசாங்கம் நுழையக்கூடும் என்பதற்கான வலுவான சமிக்ஞை இதுவாகும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசால
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்ப
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது ச
வலி. வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வ
அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் தொடர
யாழ்.குடாநாட்டில் 1இ614.11 ஏக்கர் நிலத்தை உயர் பாதுகாப்பு
முள்ளியவளையில் நகர் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய
அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாள
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந
இலங்கையின் 33ஆவது பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய மஹிந
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல்
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்
இம்முறைகச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம்இறு
இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட
'குருந்தூர்மலை பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் மு
