உணவு பழக்க வழக்கங்களில் மாற்றத்தை கொண்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படும். அதேப்போல் குறைந்த நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதன் காரணமாக மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படுகிறது.
உடலுக்குத் தேவையான அளவு நீர் மற்றும் திரவ உணவுகளை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதால் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர், ஒரு தேக்கரண்டி நெய் போதும். ஆம், இது மிகவும் எளிது.
நெய்யில் பியூட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இது மலச்சிக்கலை போக்க உதவும் என்று கூறப்படுகிறது. நெய் சிறந்த இயற்கை மலமிளக்கி. அத்துடன் எடை இழப்பு, தூக்கம் உட்பட எலும்பு வலிமையை அதிகரிப்பது போன்ற பிற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
முதலில், ஒரு தேக்கரண்டி நெய்யுடன் 200 மில்லி வெதுவெதுப்பான நீரை எடுத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட சிறந்த பலன் கிடைக்கும்.
செரிமானப் பாதை, குடல் மற்றும் பெருங்குடல் கரடுமுரடாக, கடினமாக மற்றும் வறண்டதாக மாறும்போது மலச்சிக்கல் ஏற்படுகிறது.
அடுத்து, நெய்யின் லுப்ரிகேட்டிங் பண்புகள் அமைப்பை மென்மையாக்க உதவுகின்றன மற்றும் உடலில் இருந்து கழிவுகளை சீராக வெளியேற்ற உதவுகிறது.
நீரிழிவு நோய் வந்துவிட்டால் உப்பு, சர்க்கரை முற்றிலும
கொய்யாப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இ
மாதுளை பழத்தை உரித்து சாப்பிட்டு விட்டு அதன் தோலை இனி
ஒருவரது நடவடிக்கை நமக்கு பிடிக்கவில்லை அல்லது நாம்
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்ல
இந்திய உணவுகளில் பழங்கள் காய்கறிகள் என அனைத்தும் உடலு
பொதுவாக ஆரோக்கியமான மற்றும் சத்தான காலை உணவுடன் காலை
தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உ
பொதுவாக உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது.
நம் முகத்தின் அழகை கெடுப்பது கண்ணீர்க்கு கீழ் ஏற்படும
பலாப்பழம் மற்றும் பலாக்காயை சாப்பிட்ட பின்னர் ஒருச
படுத்தவுடன் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் உலகம் முழுவத
முளைக்கட்டிய பயிறில் ஏரளமான புரதசத்துக்கள் அடங்கியு
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வ
பூண்டு! அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட ஒரு பொருள
