10 ரூபாவுக்கு வயிறார உணவு போட வைத்த நடிகர் கார்த்திக்கின் செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார்.
தனது அண்ணன் சூர்யா அகரம் பவுண்டேசன் நடத்துவது போல, நடிகர் கார்த்தியும் உழவன் பவுண்டேசன் வைத்து இயற்கை விவசாயத்துக்கும், விவசாயிகள் மேம்பாட்டிற்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.
மேலும் கால்வாய்கள் வெட்டுதல், குளங்கள் போன்ற நீர்நிலைகள் மேம்பாட்டிலும் உழவன் பவுண்டேசன் முக்கிய பங்கு வகிக்கிறது. பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணியிலும் உழவன் பவுண்டேஷன் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில் நடிகர் கார்த்தியின் அறிவுரைப்படி அவரது ரசிகர்கள் சென்னைப் பெருநகரங்களில் உணவு வண்டியை தொடங்கி உள்ளனர்.
உணவுக்கான விலையாக 10 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பு சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து நடிகர் சுகுமார் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அதில், "சென்னையில் எங்கெங்கும் இப்போது பார்க்க முடிகிறது... 10 ரூபாய்க்கு தரமான சாப்பாடு.!!! நல்ல நண்பனாக! நல்ல தந்தையாக!, நல்ல மனித நேயனாக கார்த்தி மிளிருகிறார்.!! தனது ரசிகர்களை கரம் கொடுத்து சி(க)ரம் உயர வைக்கிறார். என பதிவிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திர
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்
நடிகை ராஷி கண்ணா, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் க
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி
தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்த ரங்கம்
தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நட
அஜித்தின் தந்தை இன்று(24) காலை காலமானார். அவருக்கு பல திர
அமெரிக்காவை சேர்ந்த நடிகை டகோடா ஸ்கை, ஆபாச படங்களில் ந
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரைய
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடங்கி மிகவும
சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிப
பொதுவாகவே பெண்களுக்கு நகைகள் மீது அதிகம் ஈர்ப்பு இருக
ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', '
மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்க
நவரசா என்னும் ஆந்தாலஜி திரைப்படம், மனித உணர்வுளான கோப