ஹெரோய்ன், ஐஸ் உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய தெமட்டகொட ருவன் என அழைக்கப்படும் ருவன் சமில பிரசன்னவுக்கு சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளுக்கு சீல் வைப்பதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் அல்லது சொத்து விசாரணைப் பிரிவு இதற்கான தடையை பெற்றுள்ளது. குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு சந்தேகநபர் அந்த இரு வீடுகளையும் தனது மனைவியின் பெயரில் வாங்கியுள்ளார்.
மேலும் இந்த வீடுகள் இரண்டும் ரூ. 3 கோடி 46 இலட்சத்துக்கும் மேல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
கொரோனா தொற்று பரவலையடுத்து நாட்டின் பல பகுதிகளில் தனி
நெல் கொள்வனவினை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாட
திருகோணமலையில் மஜாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சா
சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் உள்ளிட்ட
கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் விதிகளை மீ
சீனாவின் டி.எம்.ஐ. தொழில்துறை குழுமத்தால் இலங்கைக்கு 3
கொழும்பு மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர
தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு சென்றிருந்த தொழிலாளர் த
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு பயணம் மேற்கொ
நாட்டில் எந்தவொரு குடிமகனும் உணவுப் பற்றாக்குறையால்
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கோவ
இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்த
வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள
கலேவல-வீரகலவத்த பகுதியில் காதலித்த யுவதியை பார்க்கச்
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் யார் ஜனாதிபதியாக இரு