சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னும் மூன்று நாட்களே உள்ளன.
இந்த ஆண்டு அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் சவாலான சுதந்திர தினமாக அமையப் போகிறது.
சவாலான பொருளாதார சூழ்நிலையின் காரணமாக, மக்கள் தங்கள் சுதந்திரத்தை மட்டுப்படுத்தி, வாழ்க்கையை வெல்வதற்கு மேலும் மேலும் தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் (31ஆம் திகதி) கொழும்பு பிரதான வீதியொன்றுக்கு அருகில் உள்ள நடைபாதையில் தேசியக் கொடிகளை விற்பனை செய்யும் ஆதரவற்ற குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகள் வருடாவருடம் பல இலவசப்பாட நூல்களை கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு சுதந்திரம் இல்லை.என்பதே கேள்விக்குறியாகும்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வென்டிலெட்டர் க
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை
முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்
ஒரு ஸ்மார்ட் தொலைபேசியின் விலை குறைந்தபட்ச விலை எண்பத
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழீழ வி
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தான் விரும்பியவாறு ஜனாதிப
இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்
இலங்கையில் காதலுக்காக சண்டை போடும் யானைகள்.
அம்பா
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பையு
இலங்கையில் தீவிரமடைந்துள்ள இராணுவத்தின் அழுத்தம் கா
ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ
சந்தையில் சில சீமெந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக
வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலங
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்க
