இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் முதன்மையான இலக்கு சீபா ஒப்பந்தம். 99 எண்ணெய் குதங்களும் இந்தியாவுக்கு தேவையான என்ற கேள்வி எழுகின்றது. 2030ஆம் ஆண்டுக்கிடையில் தற்போது அவர்கள் கொள்வனவு செய்யும் எண்ணெய்யைப் போன்று 50 வீதமான எண்ணெய் இந்தியாவினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு தேவைப்படும் என சுட்டிக்காட்டப்படுகின்றது என்று பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார விமர்சகர் இதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆகவே எண்ணெய்யை சேமித்து வைக்கும் இடம் இந்தியாவுக்கு தேவைப்படுகின்றது. அதுவும் தங்களுடைய நாட்டிற்கு அண்மித்ததாக இருக்க வேண்டும். பாதுகாப்பாக இருக்கவேண்டும். திருகோணமலை துறைமுகம் என்பது மிக முக்கிய பகுதி. இந்து சமுத்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அந்த பாதுகாப்பான இருப்பிடத்தில் வேறு யாராவது கால் வைத்துவிடக் கூடாது என்ற நிலையினால்தான் எண்ணெய் குதங்களின் குத்தகையை அவர்கள் பெற்றுக் கொண்டமைக்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இயற்கை என்றுமே அதிசயம் மிக்கதும், அதிக சுவாரசியம் கொண
பறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது த
இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்
உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்
இலங்கையின் பாடகி யோஹானி டி சில்வா (Yohani de Silva) பாடிய “மெனி
அமெரிக்க நிறுவனமான டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன்(Textron Aviation) தனது
இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்ய
நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேல் தனி ஆளாக ஒரு இளைஞர் அ
பூனை எப்போதுமே வீட்டில் சிங்கிளாக மட்டுமே இருக்கும்.
மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என்
ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள முன
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரி
பொதுவாக யானைகளின் குறும்புத்தனம் என்றால் அதனை எத்தனை
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று பிற்பகல் 6.6 ரிச்டெர்
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக நாட்டைவிட்டு
