கொழும்பு, பம்பலப்பிட்டி- கிரிஸ்டல் வீதியின் வீட்டு மாடியில் இருந்து வீழ்ந்து மரணமான 15வயது சிறுவனின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
இதனையடுத்தே மரணத்துக்கான காரணத்தை கண்டறியமுடியும் என்று பம்பலப்பிட்டிய காவல்துறையினர் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளனர்..
குறித்த சிறுவன், கடந்த 28ஆம் திகதியன்று மாலையில் 7 மாடியில் இருந்து வீழ்ந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட பின்னர் மரணமானார்.
இந்தநிலையில் பம்பலப்பிட்டி காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தியாக தீபம் திலீபனை கட்சி அரசியலுக்காக பயன்படுத்த சில
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியம
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுகின்றமை தொடர
தங்காலை நகர சபையின் புதிய தலைவர் டபிள்யூ.பி.ஆரியதாச பி
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீ
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளு
19 இலட்சம் திரிபோஷ பொதிகள் சுகாதார திணைக்களத்திற்கு வழ
அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் செலவுகளை மேலும
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அமைக்கப்படும் ஐக்கி
மிரிஹான - ஜூபிலி கனுவ சந்திப் பகுதியில் அமைந்துள்ள கோட
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில், கரம்பக
உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின்
அடுத்த சிறுபோக பயிர் செய்கையின் போது விவசாயிகளுக்கு உ
வவுனியாவில் நேற்று 10பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்த
கோபா குழுவின் தலைவர் தெரிவு இன்று நடைபெறவுள்ளதாக நாடா
